Saturday, February 12, 2011

பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் - புதிய ஆய்வு முடிவுகள்


காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம் ஈர்ப்பும் , காதலும் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆராய்ச்சிக்காக காதல் வயப்பட்ட பெண்கள் 3000 பேரை சோதித்ததில் அவர்களின் பெரும்பான்மையானோர் ஏமாற்றுவதில் கில்லாடிகள் என்பது தெரிய வந்துள்ளது. 35 முதல் 40 வயது வரை உள்ள பெண்களே அதிகம் ஏமாற்றுபவர்களாக உள்ளனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.


இந்த வயதுள்ள பெண்களிலும் குழந்தை இல்லாத பெண்களே அதிகமாக ஏமாற்றுபவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆண்கள் 15 விழுக்காட்டினரே மனைவியையோ காதலியையோ ஏமாற்றுகின்றனர் என்பதும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com