Sunday, February 13, 2011

என் கனவே....


என் கனவே நீ என்பதால்தான் கலந்து
போகும் உறக்கத்தை வெருக்கிறேன்
நான் உன் விழிக்கு இமையாக மட்டும் அல்ல
உன் உறக்கத்தில் உன்னைக்காக்கும் விழியாவேன்

நீயே எனக்கான கவிதை என்பதை கண்டறிந்த்ததில்
கிறுக்கன் நான் கவிஞ்ஞன் ஆனேன்
உனக்காய் உலக்கிற்க்கு
ஆயிரம் கவிதைஎழுதி கிறுக்கனானேன்-உன்

பெயர் எழுதிகவிபயன் ஆனேன்
உனக்கான கவிதை என்று தெரிந்தும் எதற்காக
வாசிக்க மறுக்கிராய்
என்னை வாசிக்க கூட எவரும் இல்லை...

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com