Saturday, January 22, 2011

உயிரே.. உயிரே ..

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும்
எனை போக விடு

கண்மணி.. எனை போக விடு
ஏ கண்மணி.. கண்மணி..

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே......

காதலித்து பார்

அந்த வானம்
கை தொடும் தூரம்தான்
இந்த பூமி
கால் கடக்கும் அளவு தான்
உலகம் உன்னை சுற்ற
நீ அவளை சுற்றுவாய் ,
காரணம் என் உலகம்
அவள் தான் என்பாய்!
காதலித்து பார் !!.....
 
2010-2011 www.christosebastin.blogspot.com