Saturday, February 12, 2011

காதலியே... காதலியே...


கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே..
என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச..

அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம்.
அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்..

அனால் என்னை நம்பி வந்த
என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை
உள்ளது என்னிடம்...

குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர..
உனக்க்காக என்ன செய்யவேண்டும்
உனக்க்காக என்ன செய்ய கூடாது..

அன்பே நீ வெங்காயத்தையும் நறுக்கவேண்டாம்..
வெள்ளை பூண்டையும் உரிக்கவேண்டாம்
அனைத்தையும் நான் பார்த்து கொள்வன்.

கடவுளை நம்புபவனில்லை நான்..
இயற்கையை நம்புபவன்..

எகிறிய பந்து மீண்டும் வரும் என்ற
புவியீர்ப்பு விசை உண்மையெனில்...

இந்த உலகத்தில் நியமிக்கபட்ட
பிறப்பு இறப்பு உண்மையெனில்...

நீயாகவே என்னிடம் வந்து சேர்வாய்..
அதுவரை காத்திருப்பேன்


டிஸ்கி:" இது எனது வருங்கால மனைவிக்காக"

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com