புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய அலுவல் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெபடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆளும்தரப்பு மற்றும எதிர்கட்சிகள் இடையே நடந்த பேச்சின்போது இந்த சமரசம் ஏற்பட்டது. நாளை ( புதன்கிழமை ) காலை 11 மணிக்கு லோக்சபாவில் இந்த விவாதம் துவங்குகிறது.
நண்பர்களோ இவ் இணையதளம் வாய்லாக கவிதைகள்,சிறுகதைகள்,கருத்துகள்,கட்டுரைகள் போன்று மேலும் பல தகவல்களை தமிழில் அறியத்தருகிறோம்...
Tuesday, August 2, 2011
Subscribe to:
Comments (Atom)
Followers
Subscribe via email
Labels
- 2011 தமிழகத் தேர்தல் செய்திகள் (10)
- அறிவியல்ஆய்வுகள் (3)
- இணையதள தகவல்கள் (3)
- இந்தியச் செய்திகள் (18)
- உலக கோப்பை 2011 (3)
- உலகச் செய்திகள் (20)
- ஒசாமா பின் லேடன் (6)
- கவிதைகள் (3)
- காதலர் தின ஸ்பெஷல் (5)
- காதல் கவிதைகள் (9)
- சமையல் குறிப்புகள் (21)
- சினிமாச் செய்திகள் (16)
- சுனாமி (1)
- சுனாமி2011 (1)
- தமிழ்நாடு செய்திகள் (13)
- தற்போதைய செய்தி (1)
- தொழில்நுட்பத் தகவல்கள் (3)
- நிலநடுக்கம் (2)
- விநோதச் செய்திகள் (12)
- விளையாட்டுச் செய்திகள் (4)
- ஜப்பானில் பெரும் நாசம் (2)
Popular Posts
-
சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவ...
-
ரசம் என்பது நம்முடைய சாப்பாட்டில் முக்கியம் பங்கு வழங்கப்படுகின்றது. எந்த ஒரு உணவினை உண்டாலும் கடைசியில் ரசம் ஊற்றி சாதம் சாப்பிடுவது நம்மு...
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ...
-
நாடோடிகள் சசிக்குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்குமுன் வெளிவந்த “ஈசன்”, கடந்தவாரம் தயாநிதி அழகிரி தயாரிப்பில் வெளிவந்து திரையரங்கில் ஓடிக...
-
காதலில் அதிகம் ஏமாற்றுவது பெண்களே என புதிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு தங்கள் துணையைத் தவிர வேறு ஆண்களிடம்...
-
வாஷிங்டன்: உலகளாவிய உணவு விலை ஏற்றம் அபாய கட்டத்தை நெருங்குவதாகவும், இதான் கரணமாக வே மத்திய கிழக்கு , மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பம...
-
எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் முக்கியத் துணையாக நிற்பவை நம்பகமான தகவல்கள்தான். அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி பெறுகிற ...
-
ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 கர்ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்ததால் பரபரப்பு ஏற...
-
கண்கள் நான்கும் களவாடி இதயங்கள் இடம் மாறி துடிக்கும் இதம் தரும் இனிய ஸ்வரம் காதல் சொல்லிக் கொள்ளாமலேயே உன் நினைவுகளை மௌனமாய் இதயம் சுமக்...
-
சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன் வெங்காயம் - 3 பூண்டு- 10 பல் தக்காளி - 1 சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3...





